தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாஜ கூட்டணியில் மீண்டும் ஓபிஎஸ்?.. எதுவும் நடக்கலாம் என்கிறார் நயினார்

 

Advertisement

 

தேனி: பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார். தேனிக்கு நேற்று வந்த நயினார் நாகேந்திரன், பங்களாமேட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசுகையில், ‘‘கரூருக்கு நடிகர் விஜய் போனார். பகல் 12 மணிக்கு வர வேண்டியவர் இரவு 7 மணிக்கு சென்றார். அங்கு கூட்ட நெரிசலில் 41 பேர் இறந்தனர். மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு கூடியது. அங்கு 5 லட்சம் பேர் கூடினர். மாநாடு முடிந்ததும் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் அங்கிருந்த நாற்காலிகளை அடுக்கி வைத்து சென்றனர். நான் ஒன்றும் பிரபல சினிமா நடிகர் இல்லை. பெரிய பேச்சாளரும் இல்லை’’ என்றார்.

கூட்டத்தில் சுமார் 1,500 நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.

ஆனால் மேடைக்கு முன்பு மட்டுமே கூட்டம் கூடி இருந்தது. பின்புறம் நாற்காலிகள் காலியாக கிடந்தன. பிஸ்கட், தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக முண்டியடித்தபடி சென்றவர்கள் நாற்காலிகளை தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக போடியில் பாஜ சார்பில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள், ‘தேஜ கூட்டணியில் மீண்டும் ஓ.பி.எஸ். இணைவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?’ என்று கேட்டதற்கு, ‘‘அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்’’ என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

Advertisement

Related News