தமிழகத்தில் முருகனை தொட்டு உள்ளது கடவுளை வைத்து அரசியல் செய்யும் பாஜ, ஆர்.எஸ்.எஸ்: சீமான் தாக்கு
Advertisement
தற்பொழுது தமிழ்நாட்டில் வந்து முருகனை தொட்டுப் பார்க்கிறார்கள். பல ஆண்டுகளாக தமிழர்களின் கடவுளாக இருக்கக்கூடிய முருகன், இதற்கு முன்பு அவர்கள் கண்ணுக்கு தெரியவில்லை. இவ்வளவு காலம் பாஜ எதுவும் செய்யவில்லை. நாங்கள் முருகனை தூக்கி சென்றவுடன் முருகனையும் நாம் பேசலாம் என பாஜ பேசுகிறார்கள். நான் என் இறையை போற்றுகிறேன். நீங்களும் அதைப்போற்றினால் மகிழ்ச்சி அடைவேன். நாங்கள் வழிபட்ட கடவுள்களை நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள். அது எங்களுக்கு மகிழ்ச்சிதான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Advertisement