தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

‘பிரியாணி சாப்பிட்டு போங்க... இல்லாட்டி ரத்தம் கக்கி சாவீங்க...’ செல்லூர் ராஜூ சாபம்

Advertisement

மதுரை: மதுரை நகர் மாவட்ட அதிமுக ஆலோசனை கூட்டம் நேற்று தெப்பக்குளம் அருகே நடந்தது. இதில் மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும்போது, ‘‘எல்லோருக்கும் சாப்பாடு ரெடி பண்ணியிருக்கு. மீட்டிங் முடிஞ்சதும் போகும்போது எல்லோரும் சாப்பிட்டுட்டு போகணும். சாப்பிடாமல் போனால் போற வழியில், ரத்தம் கக்கி செத்துப் போவீங்க...’’ என்றார்.

நகைச்சுவைக்காக பேசுவதுபோல செல்லூர் ராஜூ பேசினாலும், கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த அனைவருமே பெரும் அபசகுனமாகக் கருதி முகம் சுளித்தனர். எப்போதும் தானே முன்வந்து பேட்டி தரும் செல்லூர் ராஜூ, சமீபத்தில் பல கோடி ரூபாய் தொகை தனது பண்ணை வீட்டில் மாயமானது தொடர்பாக கேள்விகள் கேட்கக்கூடும் என்பதால், செய்தியாளர்களின் பேட்டியை தவிர்த்ததுடன், கூட்டத்திலும் பங்கேற்க வேண்டாமெனக் கூறி அவர்களை திருப்பி அனுப்பினார்.

Advertisement

Related News