தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பர்மிங்காமில் தரையிறங்கும் சமயத்தில் ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: பயணிகள் தப்பினர்

புதுடெல்லி: பர்மிங்காமில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும் சமயத்தில் அவசரகால கருவி இயங்கியதால் பதற்றம் ஏற்பட்டது. ஆனாலும் விமானம் பத்திரமாக தரையிறங்கியதால் பயணிகள் தப்பினர். பஞ்சாப் மாநிலம் அமிர்தரசில் இருந்து இங்கிலாந்தின் பர்மிங்காம் நோக்கி ஏர் இந்தியா வின் போயிங் 787 விமானம் (ஏஐ117) நேற்று முன்தினம் புறப்பட்டது.

Advertisement

இந்த விமானம் பர்மிங்காம் விமான நிலையத்தில் தரையிறங்கும் சமயத்தில், அவசரகால கருவியான ரேம் ஏர் டர்பைன் (ஆர்ஏடி) இயங்கத் தொடங்கியது. ஆனாலும் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் உள்ள இரு இன்ஜின்களும் செயலிழந்தாலோ, ஹைட்ராலிக் செயலிழப்பு ஏற்பட்டாலோ, அவசரகால மின்சாரத்தை உருவாக்க ரேம் ஏர் டர்பைன் தாமாக இயங்கத் தொடங்கும்.

கடந்த ஜூன் மாதம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா போயிங் 787 விமானம் இன்ஜின் அல்லது ஹைட்ராலிக் செயலிழப்பு காரணமாக புறப்பட்ட சில விநாடிகளில் கீழே விழுந்து 260 பேர் பலியாகினர். எனவே, ரேம் ஏர் டர்பைன் இயங்கத் தொடங்கியது ஏன் என்பது குறித்து விமானத்தில் பரிசோதனை செய்யப்படுவதாகவும், அதன் காரணமாக பர்மிங்காம்-டெல்லி விமானம் ரத்து செய்யப்பட்டதாகவும் ஏர் இந்தியா விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement