தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பைக்-லாரி மோதல் ஒரே குடும்பத்தில் 2 சிறுமிகள் உள்பட 4 பேர் பரிதாப பலி

நெல்லை: நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் ராஜபதி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் (41). இவருக்கு செல்வி (36) என்ற மனைவி உள்ளார். இவரது மகள்கள் மாரீஸ்வரி (12), சமீதா (7). இந்நிலையில் நேற்று காலையில் சுமார் 10.30 மணியளவில் கண்ணன், தனது மாமியார் ஆண்டாள் (67) மற்றும் மகள்களுடன் பைக்கில் நெல்லை வண்ணார்பேட்டைக்கு சென்று கொண்டிருந்தார்.
Advertisement

உலகம்மன் கோயில் அருகில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் பைக் வந்த போது எதிரே வந்த டேங்கர் லாரி, பைக்குடன் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் பைக்கில் இருந்த கண்ணன் உள்ளிட்ட 4 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுதொடர்பாக டேங்கர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் கணேசன் (33) என்பரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement