தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சார் வேண்டாம்.. நான் உங்கள் சகோதரன்: பீகார் பெண்ணிடம் மோடி வேண்டுகோள்

புதுடெல்லி: என்னை சார் என்று அழைக்காதீர்கள், நான் உங்கள் சகோதரர் என்று பீகாரில் உள்ள பெண் பா.ஜ பூத் ஊழியரிடம் மோடி பேசினார். பீகார் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பாஜ பூத் ஊழியர்களிடம் நமோ செயலி மூலம் மெய்நிகர் முறையில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி பேசினார். அப்போது ஒரு பெண் பூத் உறுப்பினர், பிரதமர் மோடியை சார் என்று அழைத்தார். உடனே குறுக்கிட்ட பிரதமர் மோடி, ‘ என்னை சார் என்று அழைக்காதீர்கள், நான் உங்கள் சகோதரர். அப்படியே கூப்பிடுங்கள். இந்த முறை பீகார் இரட்டை தீபாவளியைக் கொண்டாடப் போகிறது.

Advertisement

முதலில், ஜிஎஸ்டி காரணமாக நவராத்திரியின் முதல் நாளில் மக்கள் தீபாவளியைக் கொண்டாடினர். இப்போது, ​​தீபாவளி அக்டோபர் 20 அன்று வருகிறது, அதை நாங்கள் கொண்டாடப் போகிறோம். ஆனால் இந்த முறை, நவம்பர் 14 அன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றியைக் கொண்டாடும் மனநிலையில் பீகார் உள்ளது. பீகாரின் சகோதரிகள் மற்றும் மகள்கள் இதில் முக்கிய பங்கு வகிப்பார்கள். பெண் சக்தி எனது மிகப்பெரிய பலம், கேடயம் மற்றும் உத்வேகம். பீகாரில் உள்ள அனைத்து சகோதரிகளும் தாய்மார்களும் குழுக்களாக வாக்களிக்கச் சென்று, பாடல்களைப் பாடி, ஜனநாயகத் திருவிழாவைக் கொண்டாட வேண்டும்’ என்றார்.

Advertisement

Related News