தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்கக் கோரி 2 லட்சம் பேர் மனுதாக்கல்: பெயர் சேர்க்க 30 ஆயிரம் பேர் மனு

புதுடெல்லி: பீகாரில் வரும் நவம்பரில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்கக் கோரி தனிநபர்களிடம் இருந்து 1.98 லட்சம் மனுக்கள் வந்திருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதே சமயம் பெயர்களை சேர்க்கக் கோரி 30 ஆயிரம் மனுக்கள் வந்துள்ளன. இதுவரை அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் வரைவு பட்டியலில் பெயர் சேர்க்க 25 மனுக்களையும் பெயரை நீக்க 105 மனுக்களையும் தாக்கல் செய்துள்ளனர். மாநிலத்தில் 7.24 கோடி வாக்காளர்களில் 99.11 சதவீதம் பேர் தங்கள் ஆவணங்களை சரிபார்ப்புக்காக சமர்பித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Related News