தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பீகாரில் வாக்காளர் பட்டியலில் எத்தனை பேர் நீக்கப்பட்டனர்? தேர்தல் ஆணையத்துக்கு நேர்மை, தைரியம் இல்லை: காங். விமர்சனம்

புதுடெல்லி: பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில் பீகாரில் குடிமக்கள் அல்லாத எத்தனை பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர் என்பது குறித்து தேர்தல் ஆணையம் வெளிப்படையாக கூறவில்லை என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

Advertisement

இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில்,\\” சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தலையீடுகள் பெருமளவில் வாக்குகள் பறிக்கப்படும் என்ற அச்சத்தை போக்கினாலும், துல்லியம், சமத்துவம், வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயம் ஆகியவற்றின் பார்வையில் இருந்து இந்த நடைமுறை எதிர்பார்க்கத்தக்கதாக இல்லை.

சிறப்பு தீவிர திருத்த பயிற்சி செயல்முறையானது முழுமை, சமத்துவம் மற்றும் துல்லியம் ஆகிய மூன்று விவகாரங்களிலும் தோல்வியடைந்துள்ளது என்பதை காட்டுகின்றது. வாக்காளர் பட்டியலில் இருந்து எத்தனை குடிமக்கள் அல்லாதவர்கள் நீக்கப்பட்டனர் என்பது குறித்து நாட்டை தெளிவுபடுத்துவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு நேர்மையோ, தைரியமோ இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Related News