தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் ஜனநாயகம், அரசியலமைப்பை சிறுமைப்படுத்தும் நடவடிக்கை: ஜவாஹிருல்லா கண்டனம்

Advertisement

சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: பீகாரில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை மேற்கொண்டுள்ளது. ஏழைகள், தலித் மக்கள், பழங்குடியினர் மற்றும் மத சிறுபான்மையினர் ஆகியோரின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க ஒரு சதியாகவே தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் நடக்கிறது.

இது அரசியலமைப்புக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரானது. ஏழைகள், பின்தங்கியோர் உள்ளிட்டோரின் வாக்குரிமையை பறிக்க திட்டமிட்ட சதியாகவே தெரிகிறது. வாக்காளர் பல்வேறு ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் கோரியுள்ளது தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) போன்றதாகவே இருக்கிறது. இதனை முற்றிலும் கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement