தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பீகாரில் வாக்கு திருட்டுக்குப் பிறகு வாக்குகளுக்காக இலவசங்கள் அறிவிக்கிறார் பிரதமர் மோடி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: வாக்கு திருட்டில் ஈடுபட்ட பிரதமர் மோடி இப்போது வாக்குகளுக்காக சலுகைகளை அறிவிக்கிறார் என காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிட்டுள்ளதாவது: கடந்த 2023 ல் கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த பிறகு பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.இதில் 1.3 கோடி பெண்கள் பயன் அடைகின்றனர். பெண்களுக்கு வழங்கப்படும் இந்த நிதியுதவி பற்றி பிரதமர் மோடி தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

Advertisement

ஆனால் பீகாரில் நேற்று முன்தினம் ரூ.10,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை மோடி காணொலி மூலம் துவக்கி வைத்தார். அங்கு விரைவில் சட்ட பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலாவதற்கு முன் இந்த திட்டத்தை அவர் தொடங்கி வைத்துள்ளார். வாக்கு திருட்டுடன் இப்போது வாக்குகளுக்காக அவர் இலவசங்களையும் அறிவிக்கிறார். ஒரு அவநம்பிக்கை நடவடிக்கையான இதை பீகார் பெண்கள் நன்கு அறிந்து கொள்வார்கள். பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பதவியில் இருந்து இறங்குவதற்கான நேரம் ஏற்கனவே தொடங்கி விட்டது. நிதிஷ்குமாரும் கடந்த காலமாகி விட்டார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் மோடியும் கடந்த காலமாகி விடுவார். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Related News