தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பீகாரில் நெகிழ்ச்சி: ரயிலில் பிச்சை எடுத்து கொண்டிருந்த பெண்ணை திருமணம் செய்த இளைஞர்

பாட்னா: பீகாரில் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பெண்ணை இளைஞர் ஒருவர் திருமணம் செய்த சம்பவம் வைரலாகி வருகிறது. பீகார் மாநிலம் பக்சரை சேர்ந்தவர் கோலு யாதவ். இவர் ரயில் பயணத்தின் போது பிச்சை எடுத்து கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணை பார்த்தார். அப்பெண்ணிடம் சில பயணிகள் தவறாக நடந்து கொண்டதாகவும், தேவையற்ற பேச்சுகளையும் கொடுத்ததாக தெரிகிறது. இதனால் அந்த பெண் மனமுடைந்தார். அந்த பெண்ணுக்கு பாதுகாப்பாக இருக்க எண்ணிய தன் வீட்டுக்கு அழைத்து சென்றார். பெற்றோரிடம் விவரத்தை கூறி அடைக்கலம் கொடுத்தார். நாட்கள் செல்லச்செல்ல, பெற்றோரின் சம்மதத்துடன், அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார் கோலு யாதவ். இந்த தம்பதியின் திருமண புகைப்படங்கள்தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி, பலரின் கவனத்தை ஈர்த்தன.

Advertisement

ரெடிட் தளத்தில், “இது ஒரு அழகான திரைப்படம் போல இருக்கிறது” என்ற தலைப்புடன் பகிரப்பட்ட இந்த படங்களைப் பார்த்த பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்தனர். ஒரு பயனர், “அக்‌ஷய் குமார் இப்போது இந்த கதையைப் படமாக எடுப்பார்” என்று எழுதியிருந்தார். இன்னொருவர், “அவர் அந்த பெண்ணின் வாழ்க்கையை சரி செய்ததுடன், தங்கள் இருவரின் வாழ்க்கையையும் ஒன்றிணைத்தார். இது ஒரு பாலிவுட் படம் போலவே இருக்கிறது” என்று ஆச்சரியப்பட்டார். இன்னும் சிலர் ஜோடி பொருத்தம் நன்றாக இருக்கிறது என கருத்து பதிவிட்டுள்ளனர். யாசகம் கேட்போர் நம்மை தொட்டு யாசகம் கேட்டாலே நம்மில் பலர் கோபடைகிறோம். பலர் ஜாதி, மதம் பார்க்கின்றனர். ஆனால் எதுவுேம தெரியாமல் அந்த பெண்ணை திருமணம் செய்ய இந்த இளைஞருக்கு எத்தனை பெரிய மனம் வேண்டும் என பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Advertisement

Related News