தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பீகாருக்கு அரியானாவில் இருந்து வந்த 6,000 பேர்

புதுடெல்லி: டெல்லியில் மாநிலங்களவை எம்பி.க்கள் கபில் சிபல், ஏ.டி. சிங் (ஆர்ஜேடி) ஆகியோர் நேற்று செய்தியாளர்களை கூட்டாக சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது: நவம்பர் 3ம் தேதி, காலை 10 மணிக்கு அரியானாவில் உள்ள கர்னாலில் இருந்து புறப்பட்ட ஒரு ரயில் பானிபட் வழியாக பரூனிக்கு (பீகார்) சென்றது. அதில், 1,500 பேர் பயணம் செய்தனர். அதேநாளில் அடுத்த ரயில் காலை 11 மணிக்கு கர்னாலில் இருந்து புறப்பட்டு பாட்னா வழியாக பாகல்பூருக்குச் சென்றது.

Advertisement

அதில், 1,500 பேர் இருந்தனர். அதே நாளில் பிற்பகல் 3 மணிக்கு, 3வது ரயில், மாலை 4 மணிக்கு 4வது ரயில் குருகிராமில் இருந்து புறப்பட்டு பாட்னா வழியாக பாகல்பூருக்குச் சென்றது. இந்த 4 ரயில்களில் மொத்தம் 6,000 பேர் இருந்தனர். இவர்கள் எந்த நோக்கத்திற்காக அரியானாவில் இருந்து பீகாருக்கு வந்தனர். 6,000 பயணிகள் ஒரு குறிப்பிட்ட தேதியில் தொகுதிக்கு தொகுதி வாக்களிக்கும் ‘தொழில்முறை வாக்காளர்களாக’ இருப்பார்கள்.

Advertisement

Related News