தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பீகார் தேர்தல் செலவுக்காக அமைச்சர்களிடம் தலா ரூ.300 கோடி கேட்கும் முதல்வர் சித்தராமையா: கர்நாடகா பாஜ தலைவர் குற்றச்சாட்டு

பெங்களூரு: பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் செலவுக்கு நிதி வழங்குவதற்காக மாநில அமைச்சர்களிடம் முதல்வர் சித்தராமையா தலா ரூ.300 கோடி கேட்பதாக பாஜ மூத்த தலைவர் ஸ்ரீராமுலு குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக பேசிய ஸ்ரீராமுலு, கட்சி மேலிட தலைவர்களிடம் நன்மதிப்பை பெற்று முதல்வர் பதவியை காப்பாற்றிக்கொள்ள நினைக்கும் சித்தராமையா, அதற்காக பெரிய தொகையை பீகார் தேர்தல் செலவுக்கு கொடுக்க நினைக்கிறார்.

Advertisement

அதற்காக அமைச்சர்களிடம் தலா ரூ.300 கோடி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்காகத்தான் முதல்வர் சித்தராமையா அமைச்சர்களை இரவு விருந்துக்கு அழைத்திருந்தார். காங்கிரஸ் கட்சி பெரும்பாலான மாநிலங்களில் ஆட்சியில் இல்லை. அந்தவகையில், கர்நாடகாவில் ஆட்சியில் இருப்பதால், பெரிய தொகையை கட்சிக்கு கொடுத்து தனது பதவியை காப்பாற்ற சித்தராமையா துடிக்கிறார் என்று ஸ்ரீராமுலு தெரிவித்தார்.

Advertisement

Related News