தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பீகார் வரைவு வாக்காளர் பட்டியல் பெயர்களை சேர்ப்பது, நீக்குவதற்கு 1927 பேர் விண்ணப்பம்

புதுடெல்லி: பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஒன்றாம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. பட்டியலில் விடுபட்ட தகுதியுள்ள குடிமக்களை சேர்ப்பதற்கும், தகுதியற்ற பெயர்களை நீக்குவதற்குமான உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளுக்கு செப்டம்பர் ஒன்றாம் தேதி கடைசிநாளாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி பிற்பகல் மூன்று மணி முதல் நேற்று பிற்பகல் மூன்று மணி வரை கட்சிகளால் நியமிக்கப்பட்ட எந்த பூத் நிலை முகவரும் உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகள் தொடர்பாக தேர்தல் அதிகாரிகளை அணுகவில்லை. வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்ப்பதற்காகவோ அல்லது நீக்குவதற்காகவோ இதுவரை 1927 பேர் மட்டுமே தேர்தல் அதிகாரிகளை அணுகியுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.