தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆசிரியர் பணி தேர்வில் மாநிலத்தில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை: பீகார் முதல்வர் நிதிஷ் அறிவிப்பு

பாட்னா: பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பாஜ கூட்டணி ஆட்சியில் உள்ளது. இந்தாண்டு இறுதியில் மாநில சட்ட பேரவைக்கு தேர்தல் நடக்கிறது. பேரவை தேர்தலையொட்டி முதல்வர் நிதிஷ்குமார் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறார். இந்த நிலையில், ஆசிரியர் பணிக்கான தேர்வில் வசிப்பிட கொள்கை இந்தாண்டு அறிமுகப்படுத்தப்படும் என்று நிதிஷ் அறிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அரசு ஆசிரியர் பணிக்கான தேர்வில் பீகாரில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்க தொடர்புடைய விதிகளில் திருத்தங்கள் செய்ய கல்வி துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தாண்டு நடத்தப்படும் அரசு ஆசிரியர் பணிக்கான தேர்வில் இருந்து இது செயல்படுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Related News