தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பீகார் முதல்வர் நிதிஷ் குமாருடனும், இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர் சரத்பவார் பேச்சுவார்த்தை

Advertisement

பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ் குமாருடனும், இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர் சரத்பவார் சந்தித்து பேசினார். ஆட்சியமைக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில் எந்தக் கட்சிக்கும் இதுவரை தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக 238 இடங்களில் முன்னிலை பெற்றுள்ள நிலையில் ஆதரவை திரட்ட முயற்சி செய்து வருகிறது. காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் 100 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. தெலுங்குதேசம் மட்டுமின்றி தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள நிதிஷ்குமாரை இழுக்கவும் இந்தியா கூட்டணி முயற்சி செய்து வருகிறது.

இந்தியா கூட்டணியை ஆதரித்தால் அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் என்று சந்திரபாபுவுக்கு டி.கே.சிவகுமார் உறுதி அளித்துள்ளார். தெலுங்கு தேசம் இந்தியா கூட்டணியை ஆதரித்தால் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் இந்தியா கூட்டணியை ஆதரிக்கும் என கூறப்படுகிறது. பீகார் முதல்வர் நிதிஷ் குமாருடனும், இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர் சரத்பவார் சந்தித்து பேசினார். அப்போது கூட்டணி குறித்து பேசியதாக கூறப்படுகிறது. பிஜூ ஜனதா தள கட்சி தலைவர் நவீன் பட்நாயக் உடனும் சரத்பவார் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனிடிடையே இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.

Advertisement