தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

7 ஆண்டுக்கு முன் மகன் கொல்லப்பட்டதை போல் பீகாரில் தொழிலதிபர் சுட்டு கொலை

Advertisement

பாட்னா: பீகார் மாநிலம் பாட்னாவின் காந்தி மைதானம் அருகே உள்ள ட்வின் டவர் குடியிருப்பு பகுதியில் கோபால் கெம்கா என்ற பிரபல தொழிலதிபர் வசித்து வந்தார். பாஜவை சேர்ந்த கோபால் கெம்கா, கடந்த வௌ்ளிக்கிழமை காரில் வௌியே சென்று விட்டு இரவு 11.40 மணிக்கு வீடு திரும்பினார். அவர் காரில் இருந்து இறங்கியபோது, அங்கிருந்த மர்ம நபர்கள் கோபால் கெம்கா மீது சரமாரியாக துப்பாக்கி சுட்டனர். இதில் ரத்த வௌ்ளத்தில் சரிந்த கோபால் கெம்கா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் கோபால் கெம்காவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றி பீகார் டிஜிபி வினய் குமார் கூறுகையில், “இந்த கொலைக்கு பழைய பகை ஏதாவது காரணமாக இருக்கலாம். ஏனெனில் கடந்த 2018ம் ஆண்டு, கோபால் கெம்காவின் மூத்த மகன் குஞ்சன் கெம்கா இதேபோல் வெளியே சென்று விட்டு திரும்பும்போது மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இப்போது 7 ஆண்டுகளுக்கு பின் தொழிலதிபர் கோபால் கெம்கா சுட்டு கொல்லப்பட்டுள்ளார்’ என்றார்.

Advertisement

Related News