தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இது பீகார், ஆந்திரா பட்ஜெட்: திரிணாமுல் கடும் தாக்கு

Advertisement

ஒன்றிய நிதிநிலை குறித்து திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் குணால் கோஷ் தன் ட்விட்டர் பதிவில், “இது ஒன்றிய நிதிநிலை அறிக்கை என சொல்லக் கூடாது. இது பீகார், ஆந்திரா மாநிலங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் பட்ஜெட். ஒருவரின் நாற்காலியை காப்பாற்றி கொள்ள சிலரை மகிழ்ச்சியுடன் வைத்திருக்க உதவும் நிதிநிலை அறிக்கை.

மேற்குவங்கத்தை மோடி புறக்கணித்தாலும், முதல்வர் மம்தா பானர்ஜியின் முன்னோடியான, வெற்றிகரமான சில திட்டங்களை இந்த பட்ஜெட் பிரதிபலிக்கிறது. தேசத்தின் முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காண தவறி விட்ட நிதிநிலை அறிக்கையில், வெறும் புள்ளி விவரங்கள், சொல்லாட்சிகளே உள்ளன” என்று விமர்சித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் தேசிய தொடர்பாளர் அபிஷேக் பானர்ஜி, “ஆந்திரா, பீகார் போன்ற மாநிலங்களுக்கானஒதுக்கீட்டை திரிணாமுல் எதிர்க்கவில்லை. ஆனால் அதேசமயம், பாஜவுக்கு வாக்களிக்காதவர்கள் பற்றி சுவேந்து அதிகாரி அண்மையில் பேசியதை உறுதி செய்யும் விதமாக மேற்குவங்கத்தை பாஜ அரசு தொடர்ந்து புறக்கணித்து, வஞ்சித்து வருகிறது. இதற்கான பாடத்தை மேற்குவங்க மக்கள் தருவார்கள்” என்றார்.

Advertisement

Related News