தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பீகாரில் 243 தொகுதியிலும் ஆம் ஆத்மி போட்டி

பாட்னா: பீகார் சட்டபேரவை தேர்தலில் அனைத்து 243 தொகுதியிலும் போட்டியிட போவதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. முதல் கட்டமாக 11 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கட்சி அறிவித்துள்ளது. பீகார் மாநில ஆம் ஆத்மி பொறுப்பாளர் அஜேஷ் யாதவ் கூறுகையில்,‘‘ பீகார் தேர்தலில் முதல் முறையாக போட்டியிடும் ஆம் ஆத்மி 243 தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தும். நாங்கள் மக்களுடன் கூட்டணி அமைத்துள்ளோம். எந்த ஒரு கூட்டணியிலும் இடம் பெற மாட்டோம். டெல்லியில் ஆம் ஆத்மி செய்த பணிகள் நாடு முழுவதும் பேசப்படுகிறது. டெல்லியில் முந்தைய தேர்தல்களில் ஆம் ஆத்மியின் வெற்றிக்கு உபி, பீகார் மக்கள் காரணம். தற்போது பீகார் தேர்தலிலும் ஆம் ஆத்மியை மக்கள் ஆதரித்து வெற்றி பெற செய்வார்கள்’’ என்றார்.

Advertisement

Advertisement