தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் வாக்காளர் ஒப்புகைச் சீட்டு சாலையில் கொட்டப்பட்டதால் பரபரப்பு

 

Advertisement

 

பீகார்: பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் வாக்காளர் ஒப்புகைச் சீட்டு சாலையில் கொட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள 243 தொகுதிகளில் முதற்கட்டமாக தொகுதிகளுக்கு 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. சாராய்ரஞ்சன் சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் ஒப்புகைச் சீட்டுகள் சாலையில் கிடந்தன. சாலையோரம் வாக்காளர் ஒப்புகைச்சீட்டுகள் கொட்டப்பட்டது குறித்து சமஸ்திபூர் தேர்தல் அதிகாரி விசாரணை. ஒப்புகைச்சீட்டுகளை அலட்சியத்துடன் கையாண்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு அளித்துள்ளது.

Advertisement

Related News