தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பீகாரை போன்று தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகள் இருக்காது : டிடிவி தினகரன் பேட்டி

சென்னை : பீகாரை போன்று தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகள் இருக்காது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை அடையாற்றில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், " 2026 தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கு இடையேதான் போட்டி இருக்கும். டிசம்பர் அல்லது ஜனவரியில் அமமுக கூட்டணி முடிவை அறிவிப்போம். பீகார் தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டில் எதிரொலிக்காது. துரோகத்தை வீழ்த்த வேண்டும் என்பதுதான் எங்கள் முடிவு; பழனிசாமி எங்களை சந்திக்கவே தயங்குகிறார். 2026 தேர்தலுக்குப் பிறகு அதிமுகவினர் உண்மையை உணர்வார்கள்.

Advertisement

நாங்கள் இடம்பெறும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், சசிகலா உள்ளிட்டோருடன் தொடர்ந்து பேசி வருகிறேன். சில கூட்டணி காட்சிகளை சேர்ந்தவர்கள் எங்களுடன் பேசி வருகிறார்கள்; ஜனவரிக்குள் கூட்டணி முடிவு தெரிவிக்கப்படும். அண்ணாமலையுடன் நட்பு ரீதியாக தொடர்பில் இருக்கிறேன். எங்களை பொறுத்தவரை துரோகத்தை வீழ்த்த வேண்டும். எளிய மக்களுக்கு வாக்காளர் திருத்த படிவத்தை நிரப்புவதில் சிரமம் உள்ளது.SIR பணிகளின்போது அனைத்துக் கட்சிகளும் கவனமுடன் செயல்பட வேண்டும். அனைத்துக்கட்சிகளும் கவனத்துடன் செயல்படும்போது தேர்தல் ஆணையத்தால் என்ன செய்ய முடியும்"இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement

Related News