தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பீகார் மாநிலத்தில் முதல் கட்ட தேர்தலில் போட்டியிடும் 1303 வேட்பாளர்களில் 423 பேர் மீது கிரிமினல் வழக்குகள்..!!

பீகார் : பீகார் மாநிலத்தில் முதல் கட்ட தேர்தலில் போட்டியிடும் 1303 வேட்பாளர்களில் 423 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. பீகாரில் அடுத்த மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. 2 கட்டங்களாக நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் 1,314 பேர் களம் காணுவது இறுதியாகியுள்ளது.

Advertisement

423 பேரில் 354 பேர் மீது கொலை, கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான தீவிர குற்ற வழக்குகள் உள்ளன என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்த ஜனநாயக சீர்திருத்த அமைப்பு இத்தகவல்களை தெரிவித்துள்ளது. முதல் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 519 பேர் கோடீஸ்வரர்கள் என்று தகவல் வெளியாகியது. 1303 வேட்பாளர்களில் 651 பேர் பட்டதாரிகள்; 105 பேர் பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Related News