தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பீகாரில் இன்று பாஜ பந்த் போராட்டம்: தேஜஸ்வி கடும் கண்டனம்

பாட்னா, செப்.4: பீகார் பேரவை எதிர்க்கட்சி தலைவரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் நேற்று கூறியதாவது: வாக்காளர் அதிகார யாத்திரையின் போது, பிரதமர் மோடி மற்றும் அவரது மறைந்த தாயார் அவமதிக்கபவ்பட்டதாக கூறி பீகாரில் தேஜ கூட்டணி கட்சிகளின் சார்பில் பந்த் நடத்தப்படுகிறது. இந்த போராட்டத்தினால் ஒரு வாரத்துக்கு முன் யாரோ ஒருவர் அவதூறாக பேசியுள்ளார். இந்த சம்பவத்துக்கு பின் பிரதமர் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றார். வெளிநாட்டு பயணத்தை முடித்து விட்டு திரும்பிய அவர் நேற்று முன்தினம் தனது தாயார் அவமதிக்கப்பட்டதாக கூறி அழுகிறார். வெளிநாட்டில் சிரித்து கொண்டிருந்தார்.

Advertisement

யாருடைய தாயையும் அவதூறான வார்த்தைகளால் பேசக்கூடாது. நாங்கள் இதை ஆதரிக்கவில்லை; அது எங்கள் கலாசாரத்திலும் இல்லை. ஆனால் பிரதமர் மோடி சோனியா காந்தியைப் பற்றிப் பேசியுள்ளார். பாஜ எம்எல்ஏக்கள் என்னை பற்றியும் எனது தாயாரையும் சட்டமன்றத்தில் திட்டியுள்ளனர். இப்படி செய்து விட்டு பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ள பாஜவின் செயல் நேர்மையற்ற அரசியல். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News