தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெரியகானல் அருவிக்கு காட்டுயானை விசிட்

மூணாறு : மூணாறு அருகே, பெரியகானல் அருவி பகுதியில் உலா வந்த காட்டுயானையை சுற்றுலாப் பயணிகள் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு அருகே, கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பெரியகானல் அருவி அமைந்துள்ளது.

Advertisement

தென்மேற்கு பருவமழை காலங்களில் இந்த அருவியில் தண்ணீர் கொட்டும். கோடைகாலங்களில் வறண்டு விடும்.

மூணாறுக்கு சுற்றுலா வரும் பயணிகள் சாலையில் நின்றவாறு அருவியை கண்டு ரசிப்பர். நீர்வரத்து அதிகமாக இருக்கும்போது புகைப்படம் எடுத்து மகிழ்வர். தற்போது அருவியில் நீர்வரத்து அதிகமாக உள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 9:30 மணியளவில் காட்டு யானை ஒன்று அருவியின் மேல் பாறையில் ஒய்யாரமாக நின்று கொண்டிருந்தது. அப்போது வந்த சுற்றுலாப் பயணிகள் யானையையும், அருவியின் அழகையும் படம் பிடித்து மகிழ்ந்தனர்.

Advertisement