தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பவானிசாகர் அணையில் உபரிநீர் திறப்பு: பவானி காலிங்கராயன் அணைக்கட்டில் வெள்ளம்

பவானி: ஈரோடு மாவட்டத்தில் கோபி, சத்தி, கவுந்தப்பாடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பெய்த கனமழையால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வார காலமாக பவானி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனால், தடுப்பணைகள் ஆங்காங்கே நிரம்பி உபரி நீர் வெளியேறி பவானி ஆற்றில் கலந்து வருகிறது.

Advertisement

பவானிசாகர் அணையும் நிரம்பியதால் நேற்று இரவு முதல் உபரி நீர் ஆற்றில் திறக்கப்பட்டது. இதனால் பவானி காலிங்கராயன் அணைக்கு நேற்று முன்தினம் 5,400 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 6 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த நிலையில் இரவு விநாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.  இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 6,800 கன அடியாக உள்ளது.

பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரி நீருடன், மழை நீரும் சேர்ந்து வருவதால் நீர்வரத்து மேலும் உயரும் என கருதப்படுகிறது. பவானி காலிங்கராயன் அணைக்கட்டிலிருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் சென்று கலந்து வருகிறது. நீர்வரத்து நிலவரத்தை நீர்வளத் துறை உதவிப் பொறியாளர் குமார் மற்றும் அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Advertisement

Related News