தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கல்வி, சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது: பகவந்த் மான்

சென்னை: காலை உணவு விரிவாக திட்டத்தின் தொடக்கவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இருப்பது மிகவும் பொறுமையாக உள்ளது. என்று பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்துள்ளர். முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் விரிவாக்க விழாவில் கலந்து கொள்வதற்காக, பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் இன்று தமிழகம் வந்துள்ளார்.

Advertisement

சண்டிகரில் இருந்து தனி விமானத்தில் சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவரை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பகவந்த் மான் ; கல்வி சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு இந்தியவில்லையா தமிழ்நாடு சிறந்த மாநிலமாக உள்ளது.

கல்வி, சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. பஞ்சாப்பில் தற்போது மதிய உணவுத் திட்டம் உள்ளது. காலை உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கான முயற்சியில் உள்ளோம். காலை உணவு திட்டத்தின் விரிவாக்க விழாவுக்கு முதல்வர் என்னை அழைத்ததை பெருமையாக கருதுகிறேன்.

நாம் அனைவரும் ஒரே நாடு. தமிழர்கள், பஞ்சாப்பியர்கள் எண்ண ஒட்டம் ஒரே மாதிரியாக உள்ளது. என் மீதும், அரவிந்த் கெஜ்ரிவால் மீதும் தமிழ்நாடு முதலமைச்சர் மிகுந்த அன்பு வைத்துள்ளார்.பஞ்சாப் மாநிலத்தில் நடக்கும் விழாக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரை அழைப்போம் எனவும் கூறினார்.

Advertisement