தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனருக்கு டெங்கு காய்ச்சல்

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் , டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். பெங்களூரு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கும் நிலையில் கொசு உற்பத்தி அதிகரித்து அதன் மூலமாக காய்ச்சல் அதிக அளவில் பரவியுள்ளது. இந்நிலையில் மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் கடந்த 19ம் தேதி முதல் காய்ச்சலால் அவதிப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement

மாநகராட்சி தலைமை சுகாதார அதிகாரி பரிந்துரையின் பேரில் அவருக்கு பரிசோதனை செய்த போது டெங்கு உறுதியானது. பெங்களூரு மாநகராட்சி பகுதிகளில் கடந்த 10 நாட்களில் 550 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு அவர்களுக்கு சிசிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சல், கொடுமையானது என்பதால் காய்ச்சல் பாதிக்கப்பட்ட நபர்கள் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement

Related News