தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மசினகுடி-முதுமலை சாலையோரத்தில் மரத்தில் சாய்ந்தபடி நின்ற கரடியால் பரபரப்பு

Advertisement

ஊட்டி: மசினகுடி-முதுமலை சாலையோரத்தில் மரத்தில் சாய்ந்தபடி நின்று கொண்டிருந்த கரடியால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் ஊட்டியிலிருந்து முதுமலை செல்லும் சாலையில், மசினகுடி - முதுமலை இடையே உள்ள சாலையோரத்தில் நேற்று மாலை ஒரு கரடி மரத்தில் சாய்ந்து கொண்டு ஒய்யாரமாக நின்று கொண்டிருந்தது. மேலும், அது மரத்தில் தனது உடலை தேய்த்துக்கொண்டும், அங்கும் இங்கும் உலா வந்து கொண்டிருந்தது. சுற்றுலாப் பயணிகள் வாகனங்கள் மற்றும் உள்ளூர் வாகனங்கள் அவ்வழியாக சென்று கொண்டிருந்த போதிலும் அதனை கணக்கில் கொள்ளாமல் கரடி நீண்ட நேரம் அந்த மரத்தில் தனது உடலை தேய்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தது.

இதனை அவ்வழியாகச் சென்ற சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் புகைப்படம், வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் இது போன்ற, வனவிலங்குகள் சாலையோரங்களில் நிற்கும்போதோ அல்லது கடக்கும்போதோ அதனை சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுக்க வேண்டாம், அதன் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement

Related News