தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வங்கக்கடலில் 2 காற்று சுழற்சிகள்: நாளை முதல் தமிழ்நாட்டில் மழை

சென்னை: வங்கக் கடல் பகுதியில் 2 காற்று சுழற்சிகள் உருவாகி உள்ளது. இதன் காரணமாக தமிழக கடலோரப் பகுதியில் அதி கனமழை பெய்யும் என்பதால் துறை முகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கொடி ஏற்றப்படும் வாய்ப்பும் உள்ளது. தற்போது அரபிக் கடல் பகுதியில் உள்ள காற்றழுத்தம் வட மேற்கு காற்றை கட்டுப்படுத்தி வைத்திருப்பதால், அது வங்கக் கடல் நோக்கி பயணிக்கும் என்பதால் அக்டோபர் 2ம் தேதி விழுப்புரம், புதுச்சேரி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, நாமக்கல், சேலம், கல்வராயன் மலைப்பகுதி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், பகுதிகளில் நள்ளிரவில் மழை பெய்யும்.

Advertisement

அதிகாலையில் கடலோரப் பகுதியில் மழை பெய்யும், 3ம் தேதியில் திண்டுக்கல், ஈரோடு, கோவை வடக்கு, திருப்பூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு, அரியலூர், கடலூர், காரைக்கால், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, தூத்துக்குடி, மதுரை- பெங்களூரு இடைப்பட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்யும். டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்யும். மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளிலும் நல்ல மழை பெய்யும். 4ம் தேதி தென் மாவட்டங்களில் மழை பெய்யும். 5ம் தேதி இது மேலும் பரவலாகும். 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை வெப்பச் சலன மழை பெய்யும்.

Advertisement