தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பர்கூர் மலைப்பகுதியில் காட்டுப்பன்றிகளால் மக்காச்சோள பயிர்கள் சேதம்

*நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

Advertisement

அந்தியூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைப்பகுதி தம்முரெட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி நாகன். இவர் தனத 3 ஏக்கர் நிலப்பரப்பில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார்.

இவரது தோட்டத்தில் மக்காசோளம் நன்கு விளைந்திருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு புகுந்த காட்டுப் பன்றிகளின் கூட்டம் ஒன்று மக்காச்சோளக்கருதுகளை தின்று சக்கையாக்கியது.

நேற்று காலை தனது தோட்டத்திற்கு சென்று பார்த்தவர் அதிர்ச்சி அடைந்தார். நன்கு விளைந்த 500க்கும் மேற்பட்ட மக்காச்சோள பயிர்களின் கருதுகளை பன்றிகள் சேதப்படுத்தியது தெரியவந்தது. இதனால் தனக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறி தனக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement