தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பார் கவுன்சில் தேர்தல் ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க கோரிக்கை

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் எம்.வேல்முருகன் அளித்த பேட்டி: பார் கவுன்சில்களுக்கான தேர்தல்கள் பல மாநிலங்களில் நடத்தப்படாமல் இருக்கும் நிலையில் இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 2026 ஜனவரி 31ம் தேதிக்குள் மாநில பார் கவுன்சில்களின் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். இந்த வழக்கில் தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் வரதன் மனு செய்திருந்தார். தமிழக பார் கவுன்சில் நிர்வாகிகள் பதவிக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தேர்தல் நடைபெறவில்லை. 5 காலம் தான் பதவிக்காலம் என்ற நிலையில் பதவிக்காலத்தை நீட்டிக்க கூடாது. தமிழகத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் வழக்கறிஞர்கள் உள்ளார்கள். ஒரு லட்சம் வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களில் ஆஜராகி வருகிறார்கள். முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து தேர்தல் நடத்த வேண்டும். இதுகுறித்து பார் கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்க வேண்டும். ஏதாவது பிரச்னை இருந்தால் நீதிமன்றத்தை அணுகுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Advertisement