தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சரயு கால்வாயில் வாகனம் விழுந்து ஒரே குடும்பத்தில் 11 பேர் பலி

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம், கோண்டா மாவட்டத்தில் உள்ள சிகாக்கான் கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் உட்பட 15 பேர், கர்குபூர் பகுதியில் அமைந்துள்ள பிருத்விநாத் கோயிலில் வழிபாடு செய்வதற்காகப் பயணிகள் வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்தனர்.

சீகான் - கர்குபூர் சாலையில் உள்ள பெல்வா பஹுதா என்ற இடத்தின் அருகே சென்றபோது, ஓட்டுநரான பிரகலாத் குப்தாவின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோரத்தில் இருந்த சரயு கால்வாய்க்குள் தலைக்குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் 6 பெண்கள், 2 ஆண்கள், 3 குழந்தைகள் என மொத்தம் 11 பேர் சம்பவ இடத்திலேயே நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர். உள்ளூர் கிராம மக்களும், காவல் துறையினரும் இணைந்து மேற்கொண்ட துரித மீட்புப் பணியில், ஓட்டுநர் உட்பட 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

Related News