16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படியை உயர்த்தி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுவரை வழங்கப்பட்டு வந்த 55 சதவீத அகவிலைப்படி கடந்த ஜூலை 1ம் தேதி முதல் 58 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது. இதன் மூலம் 16 லட்சம் பேர் பயனடைவார்கள். இதுகுறித்து தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டு...

தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 21ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

By Arun Kumar
5 hours ago

  டெல்லி: கடந்த சில வாரங்களுக்கு முன் தென்மேற்கு பருவமழை விடைகொடுத்து வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. இதனையடுத்து கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் 23 செ.மீ. மழை பெய்தது. இது கடந்த 12 ஆண்டுகளில் மூன்றாவது அதிகபட்சமாகும். அதாவது, வடகிழக்கு பருவமழை சிறப்பாகவே தொடங்கியது எனலாம். ஆனால் நவம்பரில் மழை திடீரென குறைந்தது. நவம்பர் மாதத்தின்...

தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தின் புதிய உறுப்பினர்களை நியமித்து அரசு உத்தரவு

By Arun Kumar
6 hours ago

  சென்னை: தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிய உறுப்பினர்களை நியமித்து அரசு உத்தரவு அளித்துள்ளது. தமிழகத்தில் மீன்பிடிப்பு மற்றும் அதன் தொடர்புடைய தொழில்களில் ஈடுபடும் மீனவத் தொழிலாளர்களின் விரிவான சமூக பாதுகாப்பினை உறுதி செய்திடவும், அவர்களது நலனை பேணும் பொருட்டும், கடந்த 2007-ம் ஆண்டு தமிழ்நாடு...

ப்ளூ டிரையாங்கிள் சிறப்பு நடவடிக்கையில் இணைய மோசடி, மனிதக்கடத்தல் முகவர்களை கைது செய்தது தமிழ்நாடு இணையவழி குற்றப்பிரிவு

By Arun Kumar
7 hours ago

  சென்னை: கடந்த சில ஆண்டுகளில் மியான்மர், கம்போடியா, லாவோஸ், வியட்நாம் ஆகிய தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அமைந்துள்ள இணைய மோசடி முகாம்களின்" (Cyber Scam Compounds) மூலமாக ஒருங்கிணைந்த சர்வதேச இணைய மோசடிகள் பெருமளவில் அதிகரித்துள்ளன. தூதரக நடவடிக்கைகள் மற்றும் தொடர்ந்த முயற்சிகளின் மூலம் மியான்மர் இராணுவ அரசால், மியான்மர் மாநிலத்தின் மியாவடி பகுதியில்...

திரு.வி.க.நகர் மண்டலத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு

By Arun Kumar
9 hours ago

  சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு திரு.வி.க.நகர் மண்டலத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்...

மேகதாது அணை கட்ட அனுமதி தரப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை: மூத்த வழக்கறிஞர் வில்சன் விளக்கம்

By Arun Kumar
9 hours ago

  சென்னை: மேகதாது அணை கட்ட அனுமதி தரப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்று உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து மூத்த வழக்கறிஞர் வில்சன் எம்.பி. விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாடு அரசின் கருத்தைக் கேட்காமல், இந்த அறிக்கை மீது மத்திய நீர்வள ஆணையம் முடிவெடுக்கக் கூடாது எனவும் உத்தரவு அளித்தது. 2018-ல் திட்ட அறிக்கை தயாரிக்க...

மேகதாது அணை கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக வரும் செய்தி உண்மை இல்லை: அமைச்சர் துரைமுருகன்

By Lavanya
10 hours ago

சென்னை: மேகதாது அணை கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக வரும் செய்தி உண்மை இல்லை என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், காவிரி ஆற்றின் குறுக்கே 67 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட ஓர் அணையை மேகதாதுவில் அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை கர்நாடக அரசு தன்னிச்சையாகத் தயாரித்து, மத்திய நீர்வளக்...

ஆர்டிஇ கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்கள் விவரம்: தனியார் பள்ளிகளுக்கு நவம்பர் 30-ம் தேதி வரை ஐகோர்ட் அவகாசம்

By Porselvi
11 hours ago

சென்னை : கல்வி உரிமைச் சட்டத்தின் 25 சதவீத இட ஒதுக்கீட்டில், சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை சமர்ப்பிக்க தனியார் பள்ளிகளுக்கு நவம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வி உரிமைச் சட்டத்தின் படி தனியார் பள்ளிகள் 25 சதவீத இடங்களை ஏழை மாணவர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும். இந்நிலையில்,...

சென்னையில் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து ரூ.95,200க்கு விற்பனை: நகை வாங்குவோர் அதிர்ச்சி

By Arun Kumar
12 hours ago

  சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்துள்ளது. தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்த நிலையில் பிற்பகலில் ரூ.800 அதிகரித்துள்ளது. ஒரே நாளில் அதிரடியாக தங்கம் விலை பவுனுக்கு ரூ.2400 அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.800 உயர்ந்து ரூ.95,200க்கு விற்பனை ஆகிறது. சென்னையில்...

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே அம்மா சத்திரத்தில் பயிற்சி விமானம் சாலையில் தரையிறங்கியதால் பரபரப்பு

By Neethimaan
12 hours ago

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே அம்மா சத்திரத்தில் பயிற்சி விமானம் சாலையில் தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பயிற்சி விமானத்தின் பாகம் சாலையில் விழுந்ததால் சாலையின் நடுவே விமானம் தரையிறக்கப்பட்டது. புதுக்கோட்டை - திருச்சி சாலையில் விமானத்தின் முன்பகுதி பாகம் விழுந்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். சேலத்தில் இருந்து வந்த பயிற்சி விமானம் தொழில்நுட்பக்...