தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரஷ்யாவில் விமானம் கீழே விழுந்து விபத்து: 50 பேரும் உயிரிழப்பு

Advertisement

மாஸ்கோ: ரஷ்யாவில் இருந்து 50 பயணிகளுடன் சென்ற விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில், விமானத்தில் பயணித்த 50 பேரும் உயிரிழந்தனர். ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் இருந்து 50 பேருடன் அங்காரா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ.என்.24 ரக விமானம் சென்று கொண்டிருந்தது. விமானத்தில் விமான பணியாளர்கள் 6 பேர், குழந்தைகள் 5 பேர் உள்ளிட்ட 50 பேர் பயணம் செய்தனர். விமானம், சீனா எல்லையையொட்டி அமுர் மகாணத்தில் உள்ள டின்டா விமான நிலையம் அருகே சென்றபோது திடீரென விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதனால் விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். விமானத்துடனான தொடர்பை மீண்டும் கொண்டு வர கட்டுப்பாட்டு அறை முயற்சி மேற்கொண்டு வந்தது. இதற்கிடையே மாயமான விமானம் டின்டாவில் இருந்து 1.5 கிமீ தொலைவில் கீழே விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை ரஷ்ய அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர். அந்த பகுதியில் விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. விமானத்தில் இருந்தவர்களின் கதி என்ன என்பது குறித்து உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. விமானத்தில் பயணித்த 50 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement