தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி கணவர் உயிரிழந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த மனைவியும் உயிரிழப்பு

Advertisement

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் வைஷ்ணவி தேவி கோயில் பாதையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி காயமடைந்த மூதாட்டி உயிரிழந்தார். அரக்கோணத்தைச் சேர்ந்த மூதாட்டி ராதா சிகிச்சை பலனின்றி காஷ்மீர் மருத்துவமனையில் உயிரிழந்தார். ஏற்கெனவே கணவர் குப்பன் சீனிவாசன் (75) உயிரிழந்த நிலையில் மனைவியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வைஷ்ணவி தேவி கோயிலுக்கு செல்லும் பாதையில் கடந்த 21ம் தேதி மண்சரிவு ஏற்பட்டது. அதில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் பலர் காயமடைந்தனர்.  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரியாசி மாவட்டத்தில் உள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்கு செல்லும் பழைய பாதையில் இந்த நிலச்சரிவு நிகழ்ந்தது. பங்கங்காவுக்கு அருகில் உள்ள குல்ஷன் கா லங்கார் அருகே காலை 8.50 மணியளவில் கத்ரா நகரில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில், ஒரு பக்தர் உயிரிழந்ததாகவும், ஒன்பது பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவு காரணமாக, யாத்திரை நிறுத்தப்பட்டது.

காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவுக்கான காரணம் கனமழை என்று கூறப்படுகிறது. வைஷ்ணவி தேவி கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்புக்காக, கோயில் நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில் வைஷ்ணவி தேவி கோயில் பாதையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி காயமடைந்த மூதாட்டி உயிரிழந்தார். ஏற்கெனவே கணவர் குப்பன் சீனிவாசன் (75) உயிரிழந்த நிலையில் மனைவி ராதாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

Advertisement

Related News