தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கியூஆர் கோடுடன் உண்டியல் வசூல்: நாதக மாநாடு வீடியோ வைரல்

கோவை: கோவையில் நடைபெற்ற நாதக மாநாட்டில் உண்டியலில் கியூஆர் கோடு ஒட்டப்பட்டு திரள்நிதி வசூல் செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கோவை கொடிசியா திடலில் நாதக சார்பில் தமிழினப் பேரெழுச்சி பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சி தொண்டர்களிடம் திரள்நிதி...

கோவை: கோவையில் நடைபெற்ற நாதக மாநாட்டில் உண்டியலில் கியூஆர் கோடு ஒட்டப்பட்டு திரள்நிதி வசூல் செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கோவை கொடிசியா திடலில் நாதக சார்பில் தமிழினப் பேரெழுச்சி பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சி தொண்டர்களிடம் திரள்நிதி திரட்டப்பட்டது. இதற்காக தனித்தனியாக உண்டியல்கள் தயார் செய்யப்பட்டு கட்சி நிர்வாகிகள் தொண்டர்களின் இருக்கைக்கு சென்று திரள்நிதி வசூல் செய்தனர்.

உண்டியலை சுற்றிலும் கியூஆர் கோர்டு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தது. இதை செல்போனில் ஸ்கேன் செய்த தொண்டர்கள் திரள்நிதியை செலுத்தினர். உண்டியலில் கியூஆர் கோடு ஸ்டிக்கர்கள் ஒட்டி திரள்நிதி வசூல் செய்ததை அக்கட்சியை சேர்ந்த சிலர் செல்போனில் வீடியோவாகவும், போட்டோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related News