தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.13,500 கோடி வங்கி மோசடி வழக்கில் சோக்சியின் 4 பிளாட்டுகளை விற்க ஈடி அனுமதி

புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி மோசடியில் ஈடுபட்டதாக வைர வியாபாரி மெகுல் சோக்சி மீது புகார் எழுந்தது. இதையடுத்து, வழக்கு விசாரணையை தவிர்ப்பதற்காக 2018ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தப்பி ஓடினார். தற்போது பெல்ஜியத்தில் இருக்கும் அவரை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மெகுல் சோக்சிக்கு எதிரான பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக, அவரது வழக்கில் அமலாக்கத்துறையால் இணைக்கப்பட்ட மும்பையில் உள்ள நான்கு பிளாட்களை நவ.21 அன்று ஏலம் விட்டு விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தற்போது மொகுல் சோக்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் வழங்க வசதியாக சொத்துக்களை பணமாக்கும் நடவடிக்கை அடிப்படையில் விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை மெகுல் சோக்சிக்கு மும்பை, கொல்கத்தா மற்றும் சூரத்தில் அமைந்துள்ள ரூ.310 கோடி மதிப்புள்ள அசையா மற்றும் அசையும் சொத்துக்கள் பணமாக்கும் நடவடிக்கை அடிப்படையில் அமலாக்கத்துறை ஒப்படைத்துள்ளது.

Advertisement

Related News