தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வங்கி கடன் முறைகேடு விவகாரம் அனில் அம்பானியிடம் 10 மணிநேரம் விசாரணை

புதுடெல்லி: பிரபல தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள் கடந்த 2017 முதல் 2019 வரை யெஸ் வங்கியில் ரூ.3,000 கோடி வரை கடன் பெற்று, அதை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தின. அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

யெஸ் வங்கி மட்டுமின்றி மேலும் பல வங்கிகளில் பெற்ற பல கோடி ரூபாய் கடனை ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள் தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்தியது தெரியவந்தது. இதுதொடர்பாக கடந்த மாதம் 24ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இது தெர்டர்பாக அனில் அம்பானி நேரில் ஆஜராக நோட்டீஸ் தரப்பட்டது. இதன்படி, நேற்று காலை 10.50 மணிக்கு அனில் அம்பானி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் 10 மணி நேரம் விசாரணை நடந்தது.

Related News