தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்திய வங்கிகளை வெளிநாட்டு நிறுவனங்கள் வாங்க அனுமதிப்பது முட்டாள்தனம்: காங்கிரஸ் கண்டனம்

புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: வெளிநாட்டு வங்கிகள் படிப்படியாக இந்திய வங்கிகளை வாங்க அனுமதிக்கப்படுகின்றன. இந்த முட்டாள்தனமான நடவடிக்கைகள் பெரும் அபாயங்களை ஏற்படுத்துகின்றன. முதலாவதாக லட்சுமி விலாஸ் வங்கியை சிங்கப்பூரின் டிபிஎஸ் குழுமமும், கத்தோலிக்க சிரியன் வங்கியை கனடாவின் பேர்பாக்சும் கையகப்படுத்தின.

Advertisement

மூன்றாவதாக ஜப்பானின் சுமிடோமோ மிட்சுய் வங்கி, யெஸ் வங்கியையும் தற்போது துபாயின் எமிரேட்ஸ் என்பிடி ஆர்பிஎல் வங்கியையும் கையகப்படுத்துகிறது. கடந்த 1969ல் இந்திராகாந்தி வெளிநாட்டு வங்கிகளை தேசியமயமாக்காததற்காக ஜனசங்கம் அப்போது விமர்சித்ததை இந்த நேரத்தில் நினைவு கூற விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Advertisement

Related News