வங்கியில்ரூ.15 கோடி கடன் வாங்கி தருவதாக திருப்பூர் பல் டாக்டரிடம்ரூ.70 லட்சம் மோசடி: போலீசார் விசாரணை
Advertisement
இந்நிலையில், கடந்த 22.12.2023 முதல் 5.9.2024 வரை டாக்டர் கிஷோர்குமார் ரூ.69.75 லட்சத்தை கமிஷன் தொகையாக சக்திவேலிடம் கொடுத்துள்ளார். ஆனால் நீண்டநாட்கள் வங்கியில் கடன் பெற்று தருவதற்கான ஏற்பாடுகளை செய்யவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த கிஷோர்குமார், சக்திவேலிடம் பணத்தை திருப்பி கேட்டார். கொடுக்க மறுத்து மிரட்டினார். இதுகுறித்து கிஷோர்குமார். கோவை ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement