தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எல்லையை கடக்க முயன்ற 10263 வங்கதேசத்தினர் கைது

கொல்கத்தா: எல்லைப் பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள அறிக்கையில்,\\”கடந்த ஆண்டு வங்கதேசத்தில் அமைதியின்மை ஏற்பட்டபோது சட்டவிரோதமாக இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 10263 பேரை எல்லைப்பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். எல்லைப்பாதுகாப்பில் எல்லைப்பாதுகாப்பு படையினரின் உயர்ந்த தொழில்முறையை இது வெளிப்படுத்தி உள்ளது. இதன் காரணமாக சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைவது தடுக்கப்பட்டது. எல்லைப்பாதுகாப்பு படையினர் ஊடுருவல் எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியதை இந்த தடுப்புக்காவல்கள் பிரதிபலிக்கின்றன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement