தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து இந்து பெண்ணை மதம் மாற்றி திருமணம் செய்த வங்கதேச நபர் கைது

டேராடூன்: வங்கதேசத்தின் மெஹர்பூரில் வசிக்கும் ஹசனும், உத்தரகாண்டின் டேராடூன் மாவட்டத்தில் உள்ள தியூனி தெஹ்ஸில் வசிக்கும் ரீனாவும் 2019ம் ஆண்டு பேஸ்புக் மூலமாக அறிமுகமாகி உள்ளனர். 2022ம் ஆண்டு ஹசன் சட்டவிரோதமாக எல்லையை கடந்து ரீனாவை தன்னுடன் வங்கதேசத்திற்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டதாக தெரிகின்றது. அதே ஆண்டு அவர்கள் இந்தியாவிற்கு சட்டவிரோதமாக நுழைந்து டேராடூனை அடைந்துள்ளனர். அங்கு ரீனாவின் முன்னாள் கணவர் சச்சின் சவுகானின் அடையாளத்தின் ஆதார், பான்கார்டு மற்றும் பிற ஆவணங்களை பெற்று கணவன்-மனைவியாக வசித்து வந்துள்ளனர். திருமணத்துக்கு முன் ரீனாவை முஸ்லிமாக மதம் மாற்றியதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் ஹசனும், ரீனாவும் வெள்ளியன்று கைது செய்யப்பட்டனர். மதம் மாற்றி திருமணம் செய்ததற்காக ஆவணங்கள் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News