தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வங்கதேச சிறுமி கடத்தல் 2 பேரை கைது செய்தது என்ஐஏ

புதுடெல்லி: வங்கதேச பெண்களை இந்தியாவிற்குள் கடத்தி வரும் கும்பல்களை ஓழிப்பதற்காக தேசிய புலனாய்வு அமைப்பினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தேசிய புலனாய்வு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினார்கள்.மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தா, பங்கானில் 5 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. இதனை தொடர்ந்து இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அமீர் அலி ஷேக் மற்றும் அமல் கிருஷ்ணா மொண்டல் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இருவரும் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். வங்கதேசத்தை சேர்ந்த சிறுமியை, வேலை தருவதாக கூறி சட்டவிரோதமாக இந்தியாவிற்கு கடத்தி வந்து, சுரண்டலுக்கு ஆளாக்கப்படுவதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சனியன்று நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான இந்தியா, வங்கதேசம் உட்பட பல்வேறு வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பல ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

Advertisement

Advertisement