வங்கதேசத்தினர் 28 பேருக்கு 2 ஆண்டு சிறை
Advertisement
இந்த வழக்கை திருப்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்ரீதர் விசாரித்து, சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 28 பேருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார்.
Advertisement