தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வங்கதேச அரசை விமர்சித்த விடுதலை போர் வீரர் கைது

டாக்கா: வங்க தேசத்தில் கடந்த ஆண்டு மாணவர் போராட்டங்களின் போது பயங்கர கலவரம் ஏற்பட்டது. போராட்டத்தை ஒடுக்க முடியாததால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இதை தொடர்ந்து அரசின் இடைக்கால தலைவராக முகமது யூனுஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

நாட்டின் இடைக்கால அரசை விமர்சித்து வருபவர்களை அரசு கைது செய்து வருகிறது. அரசை பற்றி சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்த அபு ஆலம் ஷாகீத் கான் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அபு ஆலம் உள்ளிட்ட 6 பேர் தெருக்களில் போராட்டங்களில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர். வங்க தேச விடுதலை போராட்டத்தில் பங்கேற்றுள்ள அபு ஆலம் கான் அரசு செயலாளராக பணியாற்றியுள்ளார்.

Advertisement

Related News