தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெங்களூருவுக்கு கடத்தப்பட இருந்த 35 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: லாரி ஓட்டுநர் உட்பட 4 பேர் கைது

செங்கல்பட்டு: பெங்களூருவுக்கு கடத்தப்பட இருந்த 35 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் செஞ்சி சண்முகம், லாரி ஓட்டுநர் சங்கர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதியில் இருந்து ரேஷன் அரிசி வாங்கி மர்மநபர்கள் கர்நாடக மாநிலத்திற்கு கடத்துவதாக ஐ.ஜி.ஜோசி நிர்மல் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரின் உத்தரவின் பேரில் எஸ்.பி சந்திர சேகரன் தலைமையிலான போலீசார் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Advertisement

அப்போது வேலூர் அருகே சந்தேகத்திற்கு இடமாக வந்த பாரஸ்ட் லாரி மற்றும் அதன் பின் வந்த காரை சோதனையிட்டபோது சுமார் 35 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதை அடுத்து லாரியை ஓட்டி வந்த செஞ்சி சண்முகம், மோகன், அதன் உரிமையாளர் சங்கர் மற்றும் லாரி கிளீனர் ஹரி கிருஷ்ணன் ஆகியோரை சிவில் போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு மூலையாக செயல்பட்ட செஞ்சி சண்முகம் என்பவர் ஏற்கனவே பலமுறை ரேஷன் அரிசி கடத்தி கைது செய்யப்பட்டுள்ளார் என சிவில் சப்ளை சிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சிலரை சிவில் சப்ளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement

Related News