தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தடையை மீறி சபரிமலைக்கு டிராக்டரில் பயணம் கேரள ஏடிஜிபிக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்: டிரைவர் மீது வழக்கு

திருவனந்தபுரம்: சபரிமலையில் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு சரக்குகள் கொண்டு ெசல்லும் டிராக்டர்களில் டிரைவர் தவிர வேறு யாரும் பயணம் செய்யக்கூடாது என்றும் கடந்த 2021ம் ஆண்டு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 12ம் தேதி கேரள ஏடிஜிபி அஜித்குமார் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு டிராக்டரில் பயணம் செய்ததாக தகவல்கள் வெளியாகின.
Advertisement

இதன் அடிப்படையில் கேரள உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து ஒரு வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில் நேற்று , ஏடிஜிபி அஜித்குமாரின் நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. சரக்குகள் மட்டும் கொண்டு செல்லப்படும் டிராக்டரில் தான் ஏடிஜிபி பயணம் செய்துள்ளார். இது துரதிர்ஷ்டவசமானதாகும். சபரிமலையில் டிராக்டரில் பயணம் செய்தது உயர்நீதிமன்ற உத்தரவை மீறிய செயலாகும்.

இந்த சம்பவம் தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம் போர்டும், பத்தனம்திட்டா மாவட்ட எஸ்பியும் விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு கூறிய உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தது. இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக டிராக்டர் ஓட்டிய டிரைவர் மீது பம்பை போலீஸ் வழக்கு பதிந்துள்ளனர்.

 

Advertisement

Related News