ஏற்காடு மலைப் பாதையில் வாகனங்கள் செல்லத் தடை
Advertisement
சேலம்; ஏற்காடு மலைப் பாதையில் இன்று இரவு 7 மணி முதல் அக்.24ம் தேதி வரை வாகனங்கள் செல்ல தடை விதித்து சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கனமழை எதிரொலி காரணமாக கனரக வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
Advertisement