தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வீட்டின் பால்கனி இடிந்தது: 5 பேர் படுகாயம்

மாதவரம்: மூலக்கடை பகுதியில் வீட்டின் பால்கனி இடிந்துவிழுந்து தொழிலாளர்கள் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.சென்னை மாதவரம் மூலக்கடை அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் ஜிக்கா. இவருக்கு சொந்தமான வீட்டில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 10 பேர் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர். நேற்றிரவுதொழிலாளர்கள் அனைவரும் முதல்மாடியின் பால்கனி கைப்பிடிச் சுவரில் சாய்ந்தப்பபடி பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென கைப்பிடிச் சுவர் சரிந்து விழுந்ததில், கட்டிட இடிபாடுகளுடன் சேர்ந்து தொழிலாளர்களும் விழுந்து சிக்கியுள்ளனர்.

அவர்களது கதறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து வீட்டினர் வந்து கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். தில் மகேஸ்வரன், பாராமால், தாபால்ஷா, கோபால், சுஷாந்த் ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 பேர் லேசான காயம் அடைந்தனர். இதுகுறித்து மாதவரம் இன்ஸ்பெக்டர் பூபாலன் வழக்குபதிவு செய்து வீட்டின் உரிமையாளரிடம் விசாரணை நடத்துகின்றார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.