பக்ரீத் பண்டிகையையொட்டி ₹15 கோடிக்கு ஆடுகள் விற்பனை
Advertisement
இன்று ஒரே நாளில் ₹1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதேபோல் திருச்சி சமயபுரம், தாயனூர் சந்தைகளில் இன்று ரூ.2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானது. இதேபோல், கடலூர் மாவட்டம், வடலூரில் நடந்த ஆட்டு சந்தையில் ரூ.2.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகி உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Advertisement